குணமடைந்த 14 பேர்! சென்னையை சுற்றி ஒரு நாளில் நடந்த நல்ல மாற்றங்கள்
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Recommended Video
தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 50 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 41 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் மட்டும் கொரோனாவால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் 4 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய ஐந்து பேரையம் மருத்துவமனை ஊழியர்கள் உற்சாகமாக கைதட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.'
இதற்கிடையே சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications