குணமடைந்த 14 பேர்! சென்னையை சுற்றி ஒரு நாளில் நடந்த நல்ல மாற்றங்கள்
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Recommended Video
தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 50 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 41 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் மட்டும் கொரோனாவால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் 4 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய ஐந்து பேரையம் மருத்துவமனை ஊழியர்கள் உற்சாகமாக கைதட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.'
இதற்கிடையே சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications