பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் திடீர் மாற்றம்.. மே 5 க்கு பதில் விரைவில் புதிய தேதி.. அமைச்சர் தகவல்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இரு தேர்வுகளுக்கு மாணவர்கள் சிலர் வராததால் அதுகுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து யோசனை செய்து முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த தேர்வை 8.75 லட்சம் பேர் எழுதவிருந்தனர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45, 982 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியிருந்தனர். இந்த தேர்வுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தன. கடந்த ஓராண்டாக விழுந்து விழுந்து அயராது படித்த மாணவர்கள் கடைசி தேர்வன்று மகிழ்ச்சியாக இருந்தனர்.
கோடை விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் துள்ளி குதித்துகொண்டு வீடு திரும்பினர். இந்த நிலையில் மே 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாற்றம் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படவுள்ளது. மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடப்பதால் முதல்வருடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும். திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால் அது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications