அடங்காத சலசலப்பு... நீக்கியவர்களை சேர்க்கலாமா... ரஜினி அவசர ஆலோசனை!
சென்னை : ரஜினி மக்கள் மன்றத்தினருடன் ரஜினிகாந்த் சென்னையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட நிர்வாகிகளால் மன்றத்தில் சலசலப்பு ஏற்படுவதால் அவர்களை மீண்டும் மன்றத்தில் இணைத்துக் கொள்ளலாமா என்பது குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.
ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்ற 15 பேரை அகில இந்திய ரஜினி காந்த் ரசிகர் மன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த் ஒழுங்கு நடவடிக்கை அனைத்தும் தனது பார்வைக்கு வந்த பின்னரே செயல்பாட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்தார். அரசியலில் மாற்றம் செய்யவே தான் விரும்புவதாக காட்டமாக ரஜினிகாந்த் கூறி இருந்தார்.

ரஜினிகாந்தின் காட்டமான அறிக்கையால் ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்ததாக தெரிகிறது. மேலும் நீக்கப்பட்ட நிர்வாகிகளால் மன்றத்தில் பூசல் ஏற்படலாம் என்பதாலும் அவர்களை மீண்டும் மன்றத்தில் சேர்த்துக் கொள்வது பற்றி ரஜினி ஆலோசித்து வருவதாக தெரிகிறது. மேலும் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில் கட்சி தொடங்காமல் இழுபறி நிலையில் இருப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? ஆதவுக்கான கண்டன ட்வீட்டை Decode செய்த அர்ஜுனமூர்த்தி -
எங்களை தொட்டிருக்க கூடாது சிங்காரம்.. தவெகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் மாஸ் முடிவு.. விஜய் ஷாக் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications