தெலுங்கானாவில் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிய கார்- பயங்கர கோர விபத்தில் 5 பேர் பலி: வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகளுக்கு நடுவில் கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான பயங்கர கோரமான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஜாமாபாத்- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications