குமார் மங்கலம் பிர்லா மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கை கைவிடுகிறது சிபிஐ?
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீதான வழக்கை சிபிஐ கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐ நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சிபிஐயும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளையும் விரைந்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த 16 வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சிலவற்றை கைவிடவும் சிபிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீதான வழக்கும் கைவிடப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் எந்த ஒரு விசாரணையையும் சிபிஐ மேற்கொள்ளாது எனவும் தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications