ஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது: 32 பேர் மாயம்
டெல்லி: ஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள மினா நகரில் ஹஜ் யாத்ரீகர்கள் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் ஈரானியர்கள் தான் அதிகம்(464) என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
Saudi authorities have identified more pilgrims who died in Haj stampede. The toll of Indian pilgrims is now 101. We have 32 missing.
— Sushma Swaraj (@SushmaSwaraj) October 9, 2015 இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஹஜ் கூட்டநெரிசலில் பலியான மேலும் பல யாத்ரீகர்களின் உடல்களை சவுதி அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். பலியான இந்திய யாத்ரீகர்களின் எண்ணிக்கை தற்போது 101. மேலும் 32 பேரை காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஹஜ் கூட்டநெரிசல் விவகாரம் தொடர்பாக சவுதி அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்பட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் சவுதி சென்றுள்ளார். இந்திய யாத்ரீகர்கள் அனைவரையும் அடையாளம் காண உதவுமாறு அவர் சவுதி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications