உத்தரகண்ட் மாநிலத்தில் நீடிக்கும் கனமழை: புனித யாத்திரை நிறுத்தம்
கேதார்நாத்: உத்தர்காண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத்தில் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திகர்கள் யாரும் வெளியே வர முடியாமல் ஒரு சில இடங்களில் தங்கியுள்ளனர். பத்ரிநாத்தில 50 பக்தர்களும், ஷமோலியில் 300 பேரும் தங்கியுள்ளனர்.

கனமழை காரணமாக கேதாரநாத் யாத்திரை இரு தினங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேதாரநாத் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக பத்ரிநாத் யாத்திரையும், ஷார்தாம் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கங்கோத்ரியின் கோமுக் பகுதியில் யோகா குரு ராம்தேவ் மற்றும் அவருடன் 450 மாணவர்கள் சிக்கி தவித்து வருவகின்றனர்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளப்பெருக்கினால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications