கருணை கொலைக்கு அனுமதி... முக்கியமான நாடுகளின் பட்டியலில் இணைந்தது இந்தியா!
கருணை கொலைக்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்தியா கருணைக் கொலையை அனுமதிக்கும் பல உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: கருணை கொலைக்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்தியா கருணைக் கொலையை அனுமதிக்கும் பல உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.
கருணைக் கொலை தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்தது. தீராத நோய் தாக்கி, அவதிப்படும் மக்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. மக்களுக்கு கவுரமாக மரணமடைய எல்லா உரிமையும் இருக்கிறது என்றுள்ளது.
மொத்தம் 5 வகையான கருணை கொலை முறைகள் இருக்கிறது. இதில் இந்தியா மிதமான கருணை கொலை வகையில் சேர்ந்துள்ளது.
அதன்படி நோயாளி அதிகம் கஷ்டப்படும் போது செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ முறைகளை நீக்கி கருணை கொலை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. உலகில் சில நாடுகளில் மட்டுமே இந்த வகையில் கருணை கொலை செய்யப்படுகிறது.
நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், கொலம்பியா ஆகிய நாடுகளில் மிதமான கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தியா அந்த பட்டியலில் இணைந்து இருக்கிறது.
-
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications