டெல்லி திரும்பியதும் மண்ணை தொட்டு கும்பிட்ட நோபல் பரிசு வென்ற சத்யார்த்தி
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசுடன் நாடு திரும்பிய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர்களை விடுவிக்கும் புனிதமான பணியை செய்து வரும் டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். அதன் பிறகு அவர் பரிசுடன் இன்று நாடு திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சத்யார்த்திக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இறங்கியதும் அவர் மண்ணைத் தொட்டு கும்பிட்டு மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். நோபல் பரிசு பெற்ற 8வது இந்தியர் சத்யார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யார்த்தி நடத்தி வரும் பச்பன் பச்சாவ் அண்டோலன் குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக இருந்த மற்றும் கடத்தப்பட்ட 80 ஆயிரம் குழந்தைகளை இதுவரை மீட்டுள்ளது.
இது குறித்து சத்யார்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஜெய் ஹிந்த். உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை. தற்போது தான் நாட்டுக்கு திரும்பியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications