டெல்லி திரும்பியதும் மண்ணை தொட்டு கும்பிட்ட நோபல் பரிசு வென்ற சத்யார்த்தி
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசுடன் நாடு திரும்பிய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர்களை விடுவிக்கும் புனிதமான பணியை செய்து வரும் டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்தி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். அதன் பிறகு அவர் பரிசுடன் இன்று நாடு திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சத்யார்த்திக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இறங்கியதும் அவர் மண்ணைத் தொட்டு கும்பிட்டு மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். நோபல் பரிசு பெற்ற 8வது இந்தியர் சத்யார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யார்த்தி நடத்தி வரும் பச்பன் பச்சாவ் அண்டோலன் குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக இருந்த மற்றும் கடத்தப்பட்ட 80 ஆயிரம் குழந்தைகளை இதுவரை மீட்டுள்ளது.
இது குறித்து சத்யார்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஜெய் ஹிந்த். உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை. தற்போது தான் நாட்டுக்கு திரும்பியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications