ஆந்திர சட்டசபை தேர்தலில் 73% வாக்குப்பதிவு! சிக்கிம், அருணாசலப் பிரதேசம், ஒடிசாவிலும் விறுவிறுப்பு
லோக்சபா தேர்தலுடன் சேர்த்து மொத்தம் நான்கு மாநில சட்டசபை தேர்தலும் இன்று நடந்தது.
Recommended Video

டெல்லி: லோக்சபா தேர்தலுடன் சேர்த்து மொத்தம் நான்கு மாநில சட்டசபை தேர்தலும் இன்று நடந்தது. காலை 7 மணிக்கு இந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
இன்று நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்தது. நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடந்தது. மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடந்தது.
இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்றுதான் தேர்தல் நடந்தது.

ஆந்திரா என்ன
இதில் ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடந்தது.ஒடிசாவில் சில தொகுதிகளில் இன்று முதற்கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை இடங்கள் உள்ளது. அனைத்திற்கும் இன்றும் தேர்தல் நடந்தது.

ஒடிசாவில்
அங்கு மொத்தம் 3.93 கோடி பேர் இன்று வாக்களிக்க இருக்கிறார்கள். ஒடிசாவில் மொத்தம் 147 இடங்கள் உள்ளது. இங்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

அருணாசலப்பிரதேசத்தில் எப்படி
அருணாசலப்பிரதேசத்தில் இன்று 60 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதேபோல் சிக்கிமில் இன்று 32 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இந்த தேர்தலும் நடந்தது. இதனால் இந்த மாநிலங்களில் தற்போது கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

எவ்வளவு சதவிகிதம்
இந்த நிலையில் தற்போது வரை
- ஆந்திர பிரதேசத்தில் 73% வாக்குப்பதிவு
- அருணாசலப்பிரதேசத்தில் 66% வாக்குப்பதிவு
- ஒடிசாவில் 66% வாக்குப்பதிவு
- சிக்கிமில் 69% வாக்குப்பதிவாகி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications