நிர்பாயா வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
நாட்டையே உலுக்கிய நிர்பாய பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. இதுவரை நடந்த என்ன ஒரு பார்வை…
டெல்லி: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார சம்பவத்தில், மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், நால்வருக்கும் தூக்கு தண்டனையை இன்று உறுதி செய்தது.

இந்த வழக்கு கடந்து வந்த பாதை இதோ...
• டிசம்பர் 29, 2012: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
• மார்ச் 11, 2013: முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
• ஆகஸ்டு 31, 2013: இளங்குற்றவாளியின் குற்றத்தை உறுதி செய்த சிறுவர்களுக்கான நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
• செப்டம்பர் 13, 2013: 4 குற்றவாளிகளுக் விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
• ஜுன் 2, 2014: மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
• டிசம்பர் 18, 2015: டெல்லி உயர்நீதிமன்றம் இளங்குற்றவாளிக்கு 3 ஆண்டிற்கு பின் விடுதலை ஆவதை நிறுத்த முடியாது என்று கூறியது.
• ஏப்ரல் 3, 2016: இந்த வழக்கு 19 மாதத்திற்கு பின்னர் நீதிபதிகள் தீபாக் மிஸ்ரா, கோபாலா கவுடா மற்றும் குரியன் ஜோசப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது
• செப்டம்பர் 2, 2016: வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா அவரது வாதத்தை முடித்தார்.
• செப்டம்பர் 16, 2016: இந்த வழக்கை விசாரித்த அப்போதைய டெல்லி போலீஸ் கமிஷனர் சாயா ஷர்மா கோர்டில் ஆஜர்.
• நவம்பவர் 7, 2016: மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற தங்களது வாதத்தை மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரன் நிறைவு செய்தார்.
• மார்ச் 6, 2017: அனைத்துக் குற்றவாளிகளும் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
• மார்ச் 27, 2017: ஓராண்டு விசாரணையை முடித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்தது.
• மே 5, 2017: இன்று உச்சநீதிமன்றம் 4 பேருக்குமான மரண தண்டனை யை உறுதி செய்தது.'
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications