பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்ட பிளஸ் டூ மாணவி, முதல் வகுப்பில் தேர்ச்சி! பெற்றோர் கதறல்
பெங்களூர்: கர்நாடக பியூசி 2ம் ஆண்டு (பிளஸ் டூ) ரிசல்ட்டுகள் இன்று வெளியாகின. ஹாஸ்டல் ஊழியரால் சுட்டு கொலை செய்யப்பட்ட பெங்களூர் மாணவி கவுதமி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பெங்களூர், காடுகோடியில் உள்ள பிரகதி பியூசி கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி பியூசி 2ம் ஆண்டு (பிளஸ் டூ) படித்து வந்தவர் கெளதமி (18). கர்நாடகத்தின் தும்கூர் நகரைச் சேர்ந்த இவரை மார்ச் 31ம் தேதி இரவு, அந்தக் ஹாஸ்டலில் வேலைபார்த்து வந்த மகேஷ் (30) என்ற பியூன் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார்.

இந்நிலையில், மார்ச் 12ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடைபெற்ற தேர்வில் கவுதமி சிறப்பாக தேர்வு எழுதியிருந்தார். இன்று பியூசி 2ம் ஆண்டு ரிசல்ட் வெளியாகியது. இதில், 68.24 சதவீத மாணவிகளும், 53.09 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
சுட்டுக் கொலை செய்யப்பட்ட கவுதமியும், 525 மதிப்பெண்களுக்கு, 472 மார்க் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அதை பார்க்கதான், கவுதமி உயிரோடு இல்லை. மாணவியின் மதிப்பெண்ணை பார்த்துவிட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications