இலவச சிகிச்சை கொடுத்தால் கூட அரசு மருத்துவமனைக்கு போவாரில்லை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியர்கள் 75 சதவீதம் பேர் நோய் பாதிப்பு காலத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையையே அணுகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: இந்திய மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் நோயினால் பாதிக்கப்படும் நேரங்களில் சிகிச்சை எடுப்பதற்காக தனியார் மருத்துவமனைகளையே அணுகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி நாட்டில் நான்கில் மூன்று சதவீதம் மக்கள் நோயினால் பாதிக்கப்படும் வேளையில் தனியார் மருத்துவர்களையே அணுகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுகாதாரம் நோய்தன்மை 2004 - 2014 என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் வாழும் 75 சதவீத புற நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாகக் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உள்நோயாளிகள் பிரிவில் 55 சதவீதம் மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் மக்களின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணத் தொகையும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் புறநோயாளிகளாக செல்லும் மக்களுக்கு தேவையான நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உளளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு சில இடங்களைத் தவிர எந்நேரமும் புறநோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய நிலை இருக்கிறது. இந்த வசதி அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டால் மக்கள் அரசு மருத்துவமகைளை நாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications