கருணைக் கொலைக்கு அனுமதி - அரசியல் சாசன பிரிவு விசாரிக்கும்: சுப்ரீம் கோர்ட்
Subscribe to Oneindia Tamil

கருணைக் கொலையை அனுமதிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், மருத்துவ உதவியால் மட்டுமே உயிர் வாழ்பவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இம்மனு இன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எழுப்பியுள்ள கேள்வி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகையால் கருணை கொலை தொடர்பான மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications