கர்நாடகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதி விபத்து... 9 விவசாயிகள் பலி

கர்நாடகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் 9 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் 9 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. வயல் வேலை முடித்துவிட்டு நெடுஞ்சாலையில் விவசாயிகள் மாட்டு வண்டியில் வந்துள்ளனர்.

Truck accident in Karnataka kills 9 farmers

அப்போது எதிரில் லாரி ஒன்று மிகவும் வேகமாக வந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி மாட்டுவண்டி மீது மோதியது.

இதில் 9 விவசாயிகளும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+