உ.பி.யில் ரோந்து வாகனத்தில் ஹாயாக தூங்கிய 2 போலீஸ்: வைரலான வீடியோ
லக்னோ: கிரேட்டர் நொய்டாவில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் இன்னும் சிக்காத நிலையில் உத்தர பிரதேச மாநில போலீஸ் அதிகாரிகள் இருவர் ரோந்து வாகனத்தில் தூங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 35 வயது பெண் ஒருவர் யதார்த் கட்டிடம் அருகே சாலையோரம் கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து விசாரித்தபோது தன்னை 3 பேர் காரில் வைத்து பலாத்காரம் செய்து இங்கே தள்ளிவிட்டுச் சென்றதாக அந்த பெண் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் இதுவரை எப்.ஐ.ஆர். போடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அருகே போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் ரோந்து வாகனத்தில் ஹாயாக தூங்கிக் கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
#WATCH: Few hours after a woman was gang raped in Greater Noida, policemen were caught taking nap in a PCR van near the spot. pic.twitter.com/dZHCHLB7gn
— ANI UP (@ANINewsUP) June 20, 2017
ஏற்கனவே உத்தர பிரதேச போலீசார் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications