சீனா: ஜின்ஜியாங்’ தீவிரவாதிகள் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Subscribe to Oneindia Tamil

சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் குண்டுகள் நிரப்பிய காரை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல், அவ்வப்போது ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட பொதுமக்களை எல்லாம்ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் வெட்டிக் கொன்றனர்.
இந்நிலையில், மேற்கூறிய தாக்குதல் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 8 பேருக்கு நேற்று சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஜின்ஜியாங் மாகானத்தை சேர்ந்த உரும்கி இன மக்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தனிநாடு அமைக்கும் கோரிக்கையுடன் ஆயுதமேந்திய தீவிரவாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களில் அரசிடம் பிடிபடும் நபர்களுக்கு சீனாவின் கம்யூனிச ஆட்சி பெரும்பாலும் மரண தண்டனை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications