415 பேரை பணி நீக்கம் செய்கிறது பிபிசி நிறுவனம்!
Subscribe to Oneindia Tamil
லண்டன்: பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் பத்திரிகையாளர்கள் உட்பட 415 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
பிபிசியின் தலைமையகம் லண்டனில் உள்ளது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் மொத்தம் 8,400 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் பத்திரிகையாளர்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே பணி குறைப்பு நடவடிக்கையை பிபிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் ஊதியக் குறைப்பையும் பிபிசி நிறுவனம் செய்து வருகிறது.

இந்த ஊதிய குறைப்பை எதிர்த்து பிபிசி நிறுவன ஊழியர்கள் 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை வரும் 23-ந் தேதி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பிபிசியின் செய்தி இயக்குநர் ஜேம்ஸ் ஹார்டிங், செலவினக் குறைப்புக்காக 415 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பிபிசி பணியாளர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications