இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே ஐஎஸ் கொடியுடன் ஊர்வலம் போன ஜோடி
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியுடன் ஊர்வலம் போன ஆண், பெண் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த ஆண் பெரிய கொடியுடன் செல்ல, அப்பெண் சிறிய கொடியை தனது தோளில் போட்டபடி சென்றார். போலீஸார் இதுகுறித்துக் கூறுகையில், 'அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டே நடந்து கொண்டதாக' தெரிவித்துள்ளனர்.

அந்த ஆண் தனது முதுகுப் பகுதியில் மிகப் பெரிய கொடியை பறக்க விட்டபடி வந்தார். தனது கையில் சிறிய குழந்தைதையும் அவர் வைத்திருந்தார். அதுவும் ஒரு சின்னக் கொடியை தனது கையில் வைத்திருந்தது.
ஆனால் அவர்களைப் போலீஸார் கைது செய்யவில்லை. போலீஸ் தரப்பில் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொண்டதாக காரணம் கூறப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘அந்த நபரிடம் போலீஸார் பேசினர். அப்போது அவர் அளித்த விளக்கம் சட்டப்படியானதாக இருந்தது. குறிப்பாக பொதுமக்கள் ஒழுங்கு சட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தது. எனவேதான் அவர் கைது செய்யப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
தனிநாடு கோரிக்கை என்பது சட்டவிரோதமானது அல்ல என்பதால் அவர்களின் கோரிக்கையும், ஒரு தனி நாடு கோரிக்கை தொடர்பான கொடியும் சட்டவிரோதமாக இங்கிலாந்து சட்டத்தின் கீழ் கருதப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இங்கிலாந்து போலீஸாரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி இங்கிலாந்தில் தீவரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த சம்பவத்தின் நினைவு நாள் நாளை வரும் நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications