ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.. ஐநாவில் வைகோ மனு
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐநா அவையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவா: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் பங்கேற்றுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய அவரை சிங்களர்கள் தாக்க முயன்றனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐநா சபையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் தலைவரிடம் அவர் மனு அளித்துள்ளார்.

அதில் 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதியன்று, மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனத்தின்படி, உலகில் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளும், குறிப்பாக சுய நிர்ணய உரிமையும் உண்டு என்பதாகும். இந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் ஐ.நா சபையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications