கைதிகளை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்யும் குவாண்டனாமோ சிறைச் சாலைகளை மூடுகிறது யு.எஸ்.
வாஷிங்டன்: பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரை கைது செய்து உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய குவாண்டனாமோ சிறையை இழுத்து மூடுவதற்கான இறுதி கட்டப் பணிகளை அமெரிக்கா செய்து வருகிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை அல்கொய்தா இயக்கம் தகர்த்ததைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் அமெரிக்கா மும்முரமாக இறங்கியது. அப்படி சிக்கிய தீவிரவாத்களை கியூபா அருகே உள்ள குவாண்டனாமோ வளைகுடா சிறைச் சாலையில் அடைத்தது.

அங்கு உலகிலேயே மிக மோசமான சிறைக் கொடூரங்களை அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் அரங்கேற்றினர். இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியதில் அமெரிக்காவின் பெண் ராணுவ அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்தனர். உலகை உலுக்கும் அளவுக்கு இந்த கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன.
இதனால் குவாண்டனாமோ சிறைச்சாலை கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. 2009ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபராக பதவியேற்ற போது இந்த குவாண்டனாமோ சிறைச்சாலைய இழுத்து மூடுவேன் என்று ஒபாமா சூளுரைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வந்தனர்.
தற்போது இதனை நிரந்தரமாக மூடுவதற்கான இறுதி கட்ட பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications