முதல்வர் பழனிசாமியின் புகைப்படக்காரருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி
சேலம் : மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக படம் எடுக்க சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படக்காரருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் பொதுவாக காய்ச்சல் உள்ளிட்ட எதேனும் அறிகுறிகள் இருந்தாலும் எல்லா மாவட்டத்தினருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலோ அல்லது பிற மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுவதுடன் 15 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக படம் எடுக்க சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படக்காரருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மோகனுக்கு உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் புகைப்பட காரராக பணியாற்றி வருகிறார்.
மேட்டூர் திறப்பு உள்ளிட்ட முதல்வர் நிகழ்ச்சியை படம் எடுப்பதற்காக சேலம் சென்ற இடத்தில்தான் கொரோனா தொற்று உறுதி உறுதியாகி உள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுக்கு கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications