For Daily Alerts
Just In
LIVE

மே 9 வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 1,500 பேர் கைது
கொழும்பு: இலங்கையில் கடந்த மே 9-ந் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் உணவு பஞ்சம் உச்சம் தொட வாய்ப்பு உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை உணவு பஞ்சத்தை சமாளிக்க வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிநிலவி வருகிறது. இதையடுத்து அங்கு அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1948க்கு பின் இலங்கையில் நிலவும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newest First Oldest First
READ MORE
Comments
mahinda rajapaksa sri lanka prime minister sri lanka sri lanka crisis sri lanka economic crisis மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமர் இலங்கை இலங்கை நெருக்கடி இலங்கை பொருளாதார நெருக்கடி
English summary
Sri Lanka Crisis and Protest (இலங்கை பொருளாதார நெருக்கடி & வன்முறை போரட்டம் ) LIVE News Updates in Tamil: இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.