டக்ளஸ் தேவானந்தா உட்பட மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்
கொழும்பு: டக்ளஸ் தேவானந்தா உட்பட மேலும் 8 புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் உணவு பஞ்சம் உச்சம் தொட வாய்ப்பு உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை உணவு பஞ்சத்தை சமாளிக்க வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிநிலவி வருகிறது. இதையடுத்து அங்கு அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1948க்கு பின் இலங்கையில் நிலவும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு" என்பதற்கிணங்க காலமறிந்து செய்கின்ற உதவிகளுக்காக #தமிழக உடன்பிறப்புகளுக்கும், தலைமை தரும் #தமிழக_முதல்வருக்கும், @mkstalin @CMOTamilnadu நன்றி! அரசு-முறை வழிசமைத்த #EAM @DrSJaishankar @RW_UNP @IndiainSL ஆகியோருக்கும் நன்றி! pic.twitter.com/L05NnlWMwG
— Mano Ganesan (@ManoGanesan) May 23, 2022