For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பயங்கரம்.. கார்-பைக் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் உடல்நசுங்கி பலி

கார்-பைக் விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனதர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பண்டுதன்பட்டி விளக்கு சாலையில் இன்று காலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென்று எதிர்பாராத விதமாக கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு சாலையில் பயணித்தது.

2 kills in road accident near Srivilliputhur

அப்போது எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் முத்துமாரி, மற்றும் எபி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணையில் மேற்கொண்டுள்ளனர்.

English summary
2 kills in road accident near Srivilliputhur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X