For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி - 7 பேர் படுகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே ஓலப்பாளையத்தில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாலை விபத்தில் பஞ்சு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

3 died in a road accident near Tirupur

சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
3 died in a road accident near Vellakoil, Tirupur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X