தமிழக மீனவர்கள் 38 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படை கைது செய்து மீண்டும் தனது அட்டகாசத்தை பறைசாற்றியுள்ளது.
புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 38பேர் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நடுக்கடலில், இலங்கை கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொண்டு சென்ற 9 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்துவருவதை தமிழகத்தில் இருந்து பலரும் கண்டித்தும்கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த மாதம்கூட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications