இரட்டை இலை சின்னம் கிடைத்தற்கு முப்பெரும் விழா.. முதல்வர் தலைமையில் நாளை நடக்கிறது
இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் நாளை முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.
மதுரை: இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் நாளை முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. மதுரை கப்பலூரில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த விழா நடக்கிறது.
பல நாட்களாக நடந்து வந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் நாளை மதுரையில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை கப்பலூரில் நாளை முதல்வர் தலைமையில் இந்த விழா நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் மதுரையில் நாளை நடக்கும் முப்பெரும் விழாவில் கட்சியை சேர்ந்த அனைவரும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். இதன்காரணமாக டிடிவி தினகரன் கூடாரம் நாளையே காலியாக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தனது பத்திரிக்கையாளர் பேட்டியில் குறிப்பிட்டார்.
மதுரை கப்பலூரில் நாளை காலை 11.30 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் அதிமுக கட்சி கொடியை முதலமைச்சர் ஏற்றி விழாவை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications