உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி.. காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் ஒவ்வொரு கட்சி அலுவலகத்திலும் தற்போது கட்சி பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக நடத்திய கூட்டம் தற்போதுதான் நடந்து முடிந்தது. அதேபோல் மதிமுக கூட்டமும் நடந்து முடிந்து இருக்கிறது.

நாளை சட்டசபை கூட இருப்பதால் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மதிமுக கூட்டத்தில் திமுக கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று முடிவாகி இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
இதில் திமுக கட்சியுடன் எப்போதும் போல கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி நடைபெறும் என்று காங்கிரஸ் முடிவு செய்து இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications