பேரறிவாளனுக்கு பரோல் - முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன அற்புதம்மாள்
பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: என் மகன் என்னுடனே இருக்க வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் 30 நாட்கள் பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி கூறினேன் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வாரம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் அளித்துள்ளது.

இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார் பேரறிவாளன். அவரை உறவினர்கள், நண்பர்கள் சந்தித்துபேசி வருகின்றனர்.
இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசியுள்ளார். பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், என் மகனை பரோலில் விடுவித்த முதல்வருக்கு நன்றி கூறியதாக தெரிவித்தார். தனது மகன் தன்னுடனே இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் இப்போது 30 நாட்கள் மட்டுமே தன்னுடன் இருக்க அரசு அனுமதித்துள்ளது. அவருக்கு உடல் பரிசோதனைகள் செய்து வருகிறோம்.
பரோல் கொடுத்த முதல்வரை சந்தித்து நன்றி கூறியதாகவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications