இந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்ச்: வெறிச்சோடிய சென்னை சாலைகள்!
இந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்சை முன்னிட்டு சென்னையின் பெரும்பாலான இடங்கள் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது.
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்சை முன்னிட்டு சென்னையின் பெரும்பாலான சாலைகள் பிற்பகலுக்குப் பிறகு வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக மக்கள் கூடும் மால்கள் மற்றும் தியேட்டர்களிலும் கூட்டம் பெருமளவு குறைந்திருந்தது.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லால் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

இதனை தொலைக்காட்சி வாயிலாக கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தளவில் கிரிக்கெட்டை பார்க்காதவர்கள் கூட இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் டிவி முன்பு உட்கார்ந்து விடுவர்.
அதிலும் இது இறுதிப் போட்டு வேறு. சொல்லவா வேண்டும்? இந்தியா முழுவதுமே பாகிஸ்தானுடனான போட்டியை பார்த்த வருகின்றனர்.
சென்னையிலும் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை டிவியின் முன்பு அமர்ந்து விட்டார்கள் போல. பிற்பகலுக்குப் பிறகு மக்கள் கூடும் இடங்களில் கூட்டம் குறைந்தே இருந்தது.
அதேபோல் சென்னையின் பல இடங்களிலும் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தியேட்டர், மால் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications