அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆணையில்தான் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது: டி.ராஜா
சென்னையில் நடத்தப்பட்ட காவல்துறை தடியடிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடைய ஏவுதலின் பேரில் காவல்துறை தாக்குதல் நடத்தியது என்றும் அவர் கேள்வி எழு
சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் நேற்று தடியடி நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆணையின் பேரில்தான் தடியடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மெரினா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி நேற்று கலைத்தனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்நிலையில் காவல்துறையின் தடியடி செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி காப்பது என்ற பெயரில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று அவர் கூறினார்.
அடக்குமுறை தாக்குதலை தமிழக அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும் என டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாருடைய ஏவுதலின் பேரில் காவல்துறை இப்படி செயல்பட்டது என்று டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆணை பிறப்பித்துதான் காவல் துறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தேசிய செயலர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications