தூத்துக்குடி கடலில் கஞ்சா மூட்டைகள்.. கடத்த முயற்சியா என போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடியை சேர்ந்த தாளமுத்துநகர் பகுதியில் நேற்று கடலில் ஐந்து மூட்டைகள் மிதந்து வந்தன. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது.
அதன் மொத்த எடை 220 கிலோவாகும். கடலில் கஞ்சா மூட்டைகள் பிடிபட்டதால் அவை இலங்கைக்கு கடத்த முயன்ற மூட்டைகளா என்பது குறித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications