தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் சிறுபான்மையின தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லை: தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு முக்கிய தலைவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் கடந்த மாதம் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. புதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.
ஆனால் தேசிய அளவில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என உளவுத்துறை தமிழக அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக கலவர பூமியாக அறிப்படும் நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் மேலப்பாளையம் நகர தமுமுக செயலாளர் பெஸ்ட் ரசூல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications