சோமனூர் பஸ் நிலைய விபத்து.. விசாாரணை அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி நியமனம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்து குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை, சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை செப்டம்பர் 7 ம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தள்ளனர். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த விபத்து.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு 2 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக கடலோரங்களில் நடைபெறும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ககன்தீப் சிங் பேடி தலைமையில்தான் குழு அமைத்திருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ககன்தீப்சிங் பேடி அளித்த விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications