அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்புக் குழு
அரசு ஊழியர்கள் போராட்டத்தை அக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டத்தை அக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்பு குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை இன்று சந்தித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் அவர்கள் தெரிவித்தனர்.
முதல்வரை சந்தித்த போது பழைய ஓய்வூதியம் தொடர வலியுறுத்தியதாகவும் அவர்கள் கூறினர். மேலும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பின் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications