வேட்பாளரே இல்லாமலே பிரச்சாரம் செய்த ஜெ... எல்லாம் இந்த 'இசி'யால் வந்த வினை!
கரூர்: நாடாளுமன்ற தேர்தலில் கரூர் அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு வாக்கு கேட்டு வந்த முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர் இன்றி வாக்கு கேட்டார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, மேடையில் வேட்பாளர் இருந்தாலோ அல்லது வேட்பாளர்கள் பெயரை கூறி மேடையில் பிரச்சாரம் செய்தாலோ பொதுக் கூட்டத்திற்கான மொத்த செலவும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தம்பித்துரை மிஸ்ஸிங்
இதனால், கரூர் தொகுதி வேட்பாளர் தம்பிதுரைக்கு வாக்கு கேட்டு நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் தம்பிதுரை பங்கு பெறவில்லை.

பெயர் சொல்லாமல் பிரசாரம்
மேலும், இக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசும் போது வேட்பாளரின் பெயரையும் கூறவில்லை.

பொத்தாம் பொதுவாக
ஆனால், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்ற வேண்டுகோளுடன் பிரச்சாரம் செய்தார்.

இவங்கள்ளாம் அப்படி இல்லை
அதேசமயம், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் வேட்பாளர்களை முன் வைத்து அறிமுகம் செய்து வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஹெலிபேடிலேயே காலில் விழுந்து கும்பிடு சாமி...
ஆனால் வேட்பாளர்கள், ஜெயலலிதாவுடன் மேடை ஏறுவதில்லையே தவிர, அதற்குப் பதில் ஜெயலலிதா ஹெலிகாப்டர் வந்து இறங்கும் ஹெலிபேடிலேயே போய் அவரைப் பார்த்து காலில் விழுந்து கும்பிட்டு சடங்குகளையெல்லாம் முடித்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications