ஹைகோர்ட் உத்தரவு- ரிசார்ட்டில் இருந்து முக்காடு போட்டு தப்பி ஓடிய செங்கோட்டையன்!
சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டைத் தொடர்ந்து ரிசார்ட்டில் இருந்து கேஏ செங்கோட்டையன் முக்காடு போட்டு தப்பி வெளியேறினார்.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலையில் முக்காடு போட்டு தப்பி ஓடினார்.
மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலா கும்பல் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது.

இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் போனது. இதனால் ரிசார்ட்டில் ஆய்வு நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த செய்தி வெளியானதுதான் தாமதம்.. அங்கு தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார்.
ஆனால் அங்கே செய்தியாளர்கள் இருந்ததால் தலையை கீழே குனிந்து கொண்டு கையில் இருந்த துண்டால் தலையில் முக்காடு போட்டபடியே ஓடிப் போய் காரில் ஏறினார். கூவத்தூர் ரிசார்ட்டில் மன்னார்குடி அடியாட்கள் கட்டுப்பாட்டில்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications