கிரீன்பீஸ் இந்தியா சொசைட்டியின் பதிவை ரத்து செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
சென்னை: என்ஜிஓ நிறுவனமான கிரீன்பீஸ் இந்தியா சொசைட்டியின் பதிவை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எட்டு வார கால இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பதிவை ரத்த செய்ததற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், கிரீன்பீஸ் நிறுவனத்திற்கான பதிவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கிரீன்பீஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையைப் பிறப்பித்தது.
கிரீன்பீஸ் நிறுவனத்தின் பதிவை மத்திய அரசு ரத்து செய்தது இது 4வது முறையாகும். அதேபோல நான்கு முறையும் கோர்ட்டுக்குப் போய் தடை உத்தரவு வாங்கியுள்ளது கிரீன்பீஸ். இதுகுறித்து கிரீன்பீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கற்பனையான, பொய்யான, புனைவு வழக்கை கிரீன்பீஸ் மீது மத்திய அரசு தொடர்ந்து சுமத்தி வருகிறது.
தேசிய நலன்களுக்கு எதிராக நாங்கள் நடந்து வருவதாக மத்திய அரசு கூறுவது கற்பனையானது, தவறானது, உண்மையற்றது என்று அந்த நிறுவனத்தின் இணை செயல் இயக்குநர் வினுதா கோபால் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications