தானமாக தருவதாக கூறிய கிணற்றை வேறு நபருக்கு விற்ற ஓபிஎஸ்.. கிராம மக்கள் கொந்தளிப்பு!
பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய கிணற்றை தனிநபருக்கு விற்பனை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி: பெரியகுளம் அருகே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய கிணற்றை தனிநபருக்கு அவர் விற்பனை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான நிலத்தில் பிரமாண்ட கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த கிணறுகளால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து இந்தக் கிணற்றை ஊர்மக்களுக்கு இலவசமாக வழங்கப் போவதாகப் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். ஆனால் சொன்னபடி கிணற்றை வழங்காமல் லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு கிணற்றையும் நிலத்தையும் ஓபிஎஸ் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து லெட்சுமிபுரத்தில் பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் லெட்சுமிபுரத்தில் பதற்றம் நிலவுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications