பிக்பாஸ் பஞ்சாயத்து... முற்றுகைப் போராட்டத்தால் நடிகர் கமல்ஹாசன் வீடு முன்பாக போலீஸ் குவிப்பு!
இந்து மக்கள் கட்சியினரின் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் வீடு முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியால் சர்ச்சைகள் வெடித்த நிலையில் கமல்ஹாசன் வீட்டு முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 18 நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதில் உச்சகட்டமாக காய்த்ரி ரகுராம், சேரி பிஹேவிய என வக்கிரத்தைக் கொட்டினார்.

இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக பேசினார்.
அத்துடன் தம்மை விமர்சித்த இந்து மக்கள் கட்சியினரையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் இன்று நடிகர் கமல்ஹாசன் வீட்டு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
மேலும் கமல்ஹாசனின் திரைப்படங்களை வெளியாக விடமாட்டோம் எனவும் திரை அரங்குகளை அடித்து நொறுக்குவோம் எனவும் இந்து மக்கள் கட்சியினர் மிரட்டியும் உள்ளனர். தற்போது கமல்ஹாசன் வீடு முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications