டெங்கு காய்ச்சலுக்கு மருத்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி... மருத்துவ கருத்தரங்கில் தகவல்
நெல்லை: டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக அளவிலும், இந்தியாவிலும் ஆராய்ச்சி நடந்து வருவதாக நெல்லை மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பின் நெல்லை கிளை மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை இணைந்து நடத்திய மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள் மற்றும் புதிய மருத்துவ சிகிச்சைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் நெல்லை மருத்துவ கல்லூரியில் நடந்தது.

இதற்கு நெல்லை மருத்துவ கல்லூரி டீன் சித்தி அத்திய முனைவரா தலைமை வகித்தார். டாக்டர் ராஜ்குமார் எட்வின் வரவேற்றார்.
அப்போது விழாவில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் விஸ்வநாதன் பேசுகையில், 'டெங்கு காய்ச்சல் முழுக்க முழுக்க கொசுவால் பரவுகிறது. இதை குணப்படுத்த இதுவரை நேரடியாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடிப்பதற்கு உலக அளவிலும், இந்தியாவிலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவித்தினருக்கும் குறைவானவர்களே உயிர் இழப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சல் மூளை மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உயிர் இழக்கின்றனர்.
பிளேட் லெட் எனப்படும் இரத்த அணுக்கள் 20 ஆயிரத்திற்கு குறைந்தால் ரத்த அணுக்கள் செலுத்த வேண்டும். இதன் மூலம் நோயாளி ஓரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. டெங்கு பாதித்தவர்களுக்கு ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது மிக அவசியம்' என்றார்.
இந்த கருத்தரங்கில் தென்னக்கத்தை சேர்ந்த 400 டாக்டர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று நீரிழவு நோயாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications