ஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா? விளாசும் மாஜி அமைச்சர்!
ஆர்கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த துரோக அரசுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் கொடுக்க முடியாதா என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த துரோக அரசுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் கொடுக்க முடியாதா என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு வழங்கும் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்றிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் தினகரனின் ஆதரவாளருமான செந்தில்பாலாஜி, தமிழக அரசு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுக்க முடிந்த துரோக அரசால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் வழங்க வக்கில்லையா...?
விலகிசெல்.. இவ்வாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுக்க முடிந்த துரோக அரசால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் வழங்க வக்கில்லையா...?
— V.Senthilbalaji (@VSenthilbalaji) January 4, 2018
விலகிசெல்..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications