காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தமிழக அரசு வரவேற்பு
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி என தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றியாகும்.

இன்றைய தீர்ப்பில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடகா 2,000 கன அடிநீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஜெயலலிதாவின் அயராத முயற்சிகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.
More From
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications