For Daily Alerts
Just In
தோட்டத்தில் வளர்த்த சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய கும்பல்.. போலீஸ் வலைவீச்சு - வீடியோ
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட சந்தன மரங்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Comments
udumalpet sandalwood smugglers police oneindia tamil videos உடுமலைப்பேட்டை போலீஸ் விசாரணை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Udumalpet near Tirupur, the police have launched a search operation for sandalwood smugglers.