ஆலமரத்தடியில் நடைபெறும் “எட்டுப்பட்டி” பஞ்சாயத்துதான் இப்போதைய சட்டசபை - துரைமுருகன் கிண்டல்
ஜெயங்கொண்டம்: தமிழகத்தில் சட்டசபை ஆலமரத்தடியில் நடைபெறும் எட்டுப்பட்டி பஞ்சாயத்து போல நடந்துவருகிறது என திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பெரியார் விருதுபெற்ற முன்னாள் எம்.பி சிவசுப்ரமணியனுக்கு ஜெயங்கொண்டத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன், "திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தபட்டன. தற்போது சட்டமன்றத்தில் திமுகவினர் பேசுவதற்கே இடம் கொடுப்பது இல்லை.
டி.எஸ்.பி விஷ்ணு பிரியா கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும், ஓடும் பேருந்தில் பெண் விழுந்தது, பேருந்துகளின் இன்றைய நிலை உள்ளிட்ட 32 தீர்மானங்களை கொடுத்தும் பயனில்லை.
சட்டமன்றத்தில் மரபு என்பதே இல்லை. அது ஒரு எட்டுப் பட்டி பஞ்சாயத்து போலதான் நடைபெறுகின்றது. மின்தட்டுப்பாட்டை பற்றி கேட்டால் இது மின் தட்டுப்பாடு இல்லை... மின் தடங்கல் என்கின்றனர்.
பிற்பட்ட சமூகத்தினருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது திமுக ஆட்சி. அதனால் டாக்டர், பொறியாளர் என பயன்பெற்றோர் ஏராளம், அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தந்ததும் திமுக, ஆனால் அவர்கள் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என பேசிவருகின்றனர்.
அவர்கள் வளர்ந்ததற்க்கு நாங்கள்தான் காரணம். இது நியாயமில்லை, அவர்கள் யோசித்து பேசவேண்டும், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, செம்மொழியாக்கிய பெருமை, திமுகவை சேரும்" என்று பேசியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications