தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை- live
-ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார் சபாநாயகர் தனபால்
-38 நிமிடத்தில் 38 பக்க உரையை வாசித்து முடித்தார் ஆளுநர் ரோசைய்யா
-குடிசைகள் இல்லாத நகரமாக சென்னையை உருவாக்க நடவடிக்கை
-மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை
-குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி சட்டம்
-5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறன் உருவாக்கப்படும்
-அனைத்து இல்லங்களிலும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படும்
-தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வர நடவடிக்கை
-புதிய கிரானைட் கொள்கைகள் வகுக்கப்படும்
-தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை
-ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து நகர்புற கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
-நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை
-இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் தொடர்ந்து செயல்படும்
-வேலை வாய்ப்பை அதிகரிக்க புதிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும்
-பொருளாதார வளர்ச்சியை எட்ட சிறு, குறு தொழில்கள் ஊக்குவிக்கப்படும்
-தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தைகள் தேசிய சந்தைகளுடன் இணைக்கப்படும்

-சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளில் கூடுதல் பிரிவு தொடங்கப்படும்
-கிராமப்புற உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
-தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்
-கச்சத்தீவை மீட்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்
-2023 தொலைநோக்குத் திட்டத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
-இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
-அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்டு தொடர்ந்து செயல்படும்
-இலவச வேட்டி சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
-இலங்கை தமிழர் விவகாரத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்
-தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும்
-மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வு தேவை என வலியுறுத்துவோம்
-அம்மா கால் சென்டர் மையம் மேலும் விரிவாக்கப்படும்
-தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை
-32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆட்சி அமைத்துள்ளது
-தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது
-சிறு குறு விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
-ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது
-ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்
-முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை
-தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
-தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார் ரோசையா
-எம்.எல்.ஏக்களுக்கு ஆளுநர் ரோசையா வாழ்த்து
-32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆட்சி அமைத்துள்ளது
-அமைதி வளர்ச்சிக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications