ஆண்டாள் கருத்து: ராஜபாளையத்தை தொடர்ந்து சென்னையில் 2 காவல் நிலையங்களில் வைரமுத்து மீது வழக்கு பதிவு
Recommended Video

சென்னை: ஆண்டாள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக, கவிஞர் வைரமுத்து மீது, சென்னையிலுள்ள 2 காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆண்டாள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக ராஜபாளையம் காவல் நிலையத்தில் இந்து முன்னணியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின்பேரில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், வைரமுத்து மற்றும், நாளிதழ் ஆசிரியருக்கு எதிராக மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சென்னையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமுதாய நல்லிணக்கப் பேரவையைச் சேர்ந்த முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் கொளத்தூரிலும் இந்து முன்னணி நிர்வாகி முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் சிந்தாதரிப்பேட்டை போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் வைரமுத்துக்கு சட்டரீதியில் சிக்கல் அதிகரித்துள்ளது. ஸ்டாலின், வைகோ போன்ற தலைவர்கள் வைரமுத்துவை தனிப்பட்ட முறையில் யாரும் மிரட்ட கூடாது என கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
எஸ்பிபி.. பாட்டுச் சுந்தரா! என் முதல் பாட்டின் முதல் குரல் நீ.. வைரமுத்து கவிதாஞ்சலி -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications