For Quick Alerts
For Daily Alerts
Just In
கனடாவில் சிறை தண்டனை பெறும் அகதிகளை நாடு கடத்த குடியேற்ற சட்டத்தில் திருத்தம்!
வான்கூவர்: கனடாவின் குடியேற்ற சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்ற அகதிகள், நிரந்தர வாழ்விட உரிமை பெற்றவர்கள் மற்றும் விருந்தினர்களை எளிதாக நாடு கடத்த முடியும். மேலும் இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது.
இதுதவிர கனடாவுக்குள் அனுமதிக்கப்பட முடியாதவர்கள், நாட்டின் நலனுக்கு எவ்வித பிரச்னையையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்று கருதினால் அமைச்சர்கள் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும் இந்த புதிய சட்டம் வழிவகுக்கும்.
Comments
English summary
Sweeping changes proposed in a new immigration bill would give new powers to the minister of immigration, including the ability to deny entry to visitors for public policy reasons and to override the rules to let otherwise inadmissible people come to Canada.
Story first published: Tuesday, June 26, 2012, 19:23 [IST]