இலங்கை: இணைய தளம் மூலம் பண மோசடி! 114 சீனர்கள் கூண்டோடு கைது!
கொழும்பு: இலங்கையில் இணைய தளம் மூலம் சீனாவில் உள்ளோரிடம் பணப் பறித்ததாக 114 சீனர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் பெண்கள்.
இலங்கையில் சீனா பெருமளவு நிதி முதலீடு செய்திருக்கிறது. பல சீன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களில் பணிபுரிவதற்காக இலங்கையில் பல ஆயிரம் சீனர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
இப்படி நடமாடும் சீனர்கள், இலங்கையில் இருந்து கொண்டு சீனாவில் இருப்பவர்களிடம் இணையம் வழியே பணம் பறிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 114 சீனர்களின் விவரங்களை இலங்கையிடம் கொடுத்தது சீன அரசு. அதனடிப்படையில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 114 சீன நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 74 பேர் ஆண்கள், பெண்கள் 26 பேர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications