இலங்கை: சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்க 27 பேர் ஜாமினில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
திருகோணமலை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 27 பேரையும் ஜாமினில் விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் துறைமுக போலீசாரிடம் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரையும் விடுவிக்கக் கோரி நாகை மீனவர்கள் வேலை நிறுத்தப்ப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனைவரும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் தலா ரூ1 லட்சம் ஜாமினில் விடுவிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
More From
-
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications